யாழில் சட்டவிரோத கூட்டத்தைக் கூட்டிய 24 பேருக்கு விளக்கமறியல்!

யாழ்ப்பாணம், சுன்னாகம் பகுதியில் நண்பர்கள் இருவரது பிறந்தநாள் கொண்டாட்டத்தை நடத்திய போது, சட்டவிரோத கூட்டத்தைக் கூட்டிய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட 26 பேரில் 24 பேரை வரும் 30ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்க யாழ்ப்பாணம் நீதிமன்றம் உத்தரவிட்டது. வழக்கில் முற்படுத்தப்பட்ட 16 வயதுக்குட்பட்ட சிறுவர்கள் இருவரை ஒரு இலட்சம் ரூபாய் ஆட்பிணையில் விடுவித்து நீதிவான் ஏ.பீற்றர் போல் நேற்று (செவ்வாய்க்கிழமை) மாலை உத்தரவிட்டார். சுன்னாகம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சுன்னாகம், இலங்கை வங்கி கிளைக்கு அண்மையான பகுதியில் உள்ள … Continue reading யாழில் சட்டவிரோத கூட்டத்தைக் கூட்டிய 24 பேருக்கு விளக்கமறியல்!